யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரிக்கும் யாழ்ப்பாணக் கல்லூரிக்கும் இடையிலான 29 ஆவது ராஜன் கதிர்காமர் வெற்றிக் கிண்ணத்திற்கான 50 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்களைக் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டி இடம்பெறவுள்ளது.
இரு கல்லூரிகளுக்குமிடையிலான பொன் அணிகள் போரின் தொடர்ச்சியாக 29 ஆவது தடவையாக ராஜன் கதிகாமர் வெற்றிக் கிண்ணத்திற்கான 50 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்களைக் கொண்ட கிரிக்கெட் போட்டி எதிர்வரும் 18 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு சென். பற்றிக்ஸ் கல்லூரி மைதானத்தில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி நடைபெறவுள்ளது.
இவ்வருடம் நடைபெற்ற பொன் அணிகள் போர் கிரிக்கெட் போட்டியில் சென். பற்றிக்ஸ் கல்லூரி 10 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இவ் வருடம் சென். பற்றிக்ஸ் கல்லூரிக்கு ஏ.எப். டெஸ்வினும் யாழ்ப்பாணக் கல்லூரி அணிக்கு என். விஷ்னுகாந்தும் தலைமை தாக்குகின்றனர். இப்போட்டி ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமையும் என கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM