(எம்.மனோசித்ரா)
அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற சகல தனியார் பாடசாலைகளிலும் அனைத்து மாணவர்களையும் பாடசாலைக்கு அழைக்குமாறு குறிப்பிட்டு கல்வி அமைச்சு புதிய சுற்றுநிரூபத்தை வெளியிட்டுள்ளது.
பாடசாலைகளில் வகுப்பறைகளில் மாணவர்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு அவர்களை பாடசாலைக்கு அழைக்குமாறு இதற்கு முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் எதிர்வரும் 14 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் அனைத்து மாணவர்களையும் பாடசாலைக்கு அழைக்குமாறு அறிவிக்கின்றோம். எவ்வாறிருப்பினும் கொவிட் நிலைமைக்கு மத்தியில் பாடசாலைகளை நடத்துவதில் ஏதேனும் சிக்கல் நிலைமை காணப்பட்டால் வலய கல்வி பணிப்பாளரின் அனுமதியின் கீழ் அடு;த்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு குறித்த சுற்று நிரூபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM