நுரைச்சோலை அனல்மின்நிலைய சேவை பாதிப்பு

Published By: Priyatharshan

15 Oct, 2016 | 12:20 PM
image

நுரைச்சோலை அனல் மின்னிலையத்தில் ஏற்பட்டுள்ள கோளாரினால் மின்னிலையத்தின் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சாரசபை தெரிவித்துள்ளது.

மின்னிலையத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப பிரச்சினையால் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் 2 மணித்தியாலங்களில் கோளாறு சீர்செய்யப்படுமெனவும் மின்சாரசபை மேலும் தெரிவித்துள்ளது.

அநுராதபுரத்திற்கு மின்வழங்கும் பகுதியிலேற்பட்டுள்ள கோளாறினாலேயே பணிகள் நிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:31:22
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள்...

2024-04-20 10:26:06
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12