நுரைச்சோலை அனல் மின்னிலையத்தில் ஏற்பட்டுள்ள கோளாரினால் மின்னிலையத்தின் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சாரசபை தெரிவித்துள்ளது.
மின்னிலையத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப பிரச்சினையால் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் 2 மணித்தியாலங்களில் கோளாறு சீர்செய்யப்படுமெனவும் மின்சாரசபை மேலும் தெரிவித்துள்ளது.
அநுராதபுரத்திற்கு மின்வழங்கும் பகுதியிலேற்பட்டுள்ள கோளாறினாலேயே பணிகள் நிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM