ரஷ்யாவிற்கு எதிராக பொருளாதாரத் தடைகள் விதித்த மேற்கு நாடுகளுக்கு எதிராக மொஸ்கோ மீண்டும் எழும் என்று ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.
அதேநேரம் உணவு மற்றும் எரிசக்தி விலைகள் உட்பட ரஷ்யா அதன் பிரச்சினைகளைத் தீர்த்து வலுவானதாக வெளிப்படும் என்றும், ரஷ்யா ஒருவித குறுகிய கால பொருளாதார ஆதாயத்திற்காக தனது இறையாண்மையை சமரசம் செய்வதை ஏற்றுக்கொள்ளும் நாடு அல்ல என்றும் புடின் வலியுறுத்தினார்.
ரஷ்யப் படைகள் அண்டை நாடான உக்ரேனை ஆக்கிரமித்த இரண்டு வாரங்களுக்குப் பின்னர் ஒரு தொலைக்காட்சி அரசாங்கக் கூட்டத்தின் போதே அவர் கூறினார்.
ஐரோப்பாவின் எரிவாயுவில் மூன்றில் ஒரு பங்கை வழங்கும் ஒரு பெரிய எரிசக்தி உற்பத்தியாளரான ரஷ்யா, அதன் எண்ணெயை அமெரிக்கா வாங்குவதைத் தடை செய்வது உட்பட விரிவான பொருளாதாரத் தடைகளால் பாதிக்கப்பட்டாலும், அதன் ஒப்பந்தக் கடமைகளைத் தொடர்ந்து சந்திக்கும் என்று புடின் இதன்போது மேலும் கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM