பாகிஸ்தானில் ஆண் குழந்தைக்கு ஆசைப்பட்டு பிறந்து 7 நாட்களே ஆன பெண் குழந்தையை சுட்டுக்கொன்ற தந்தை 

Published By: Digital Desk 4

10 Mar, 2022 | 04:06 PM
image

பாகிஸ்தானின் மியான்வாலி நகரில் ஆண் குழந்தைக்கு ஆசைப்பட்டு பிறந்து  ஏழு நாட்களே ஆன தனது மகளைக் தந்தை ஒருவர் கொலை செய்துள்ளதாக  உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

man murder baby daughter

பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தில் மியான்வாலி மாவட்டத்தில் வசித்து வரும் ஷாஜாய்ப் கான் என்பவருக்கு முதலில் பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.

இதனையடுத்து, சமீபத்தில் அவருக்கு 2 ஆவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. ஆண் குழந்தையை எதிர்பார்த்திருந்த அவருக்கு மீண்டும் பெண் குழந்தையே பிறந்தமையால் அவர் ஆத்திரமடைந்துள்ளார்.

இந்நிலையில், பிறந்து 7 நாட்களேயான தனது பெண் குழந்தையை கொடூரமாக 5 முறை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளார்.

இதனையடுத்து, சம்பவம் தொடர்பில் பிரதேச மக்கள் வழங்கிய தகவலுக்கு அமைவாக சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் குறித்த நபரை கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52