காலி வீதியில் இடம்பெற்ற கோர விபத்து சிசிடிவி காணொளி வெளியானது

Published By: Raam

14 Oct, 2016 | 07:27 PM
image

மஞ்சள் கடவையில் வீதியை கடந்த தாய் மற்றும் மகள் மீது வீதியில் பயணித்த பஸ் மோதியதில் தாய் உயிரிழந்துள்ளதோடு மகள் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த சம்பவம் காலி வீதியில் மிலகிரிய ஆலயத்திற்கு அருகாமையில் கடந்த ஒக்டோம்பர் மாதம் 1 ஆம் திகதி இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சம்பவத்தில் 46 வயதுடைய தாய் உயிரிழந்துள்ளதுடன் 18 வயது நிரம்பிய மாணவி காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தில் சிக்குண்டவர்கள் வரக்காப்பொல பிரதேசத்தினை சேர்ந்தவர் எனவும், குறித்த மாணவி கொழும்பு.தேவி பாலிக்கா வித்தியாலத்தில் கல்வி கற்கின்றமையால் பம்பலப்பிட்டியவில் வசித்து வந்துள்ளமையும் பொலிஸார் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

குறித்த கொலை சம்பவம் தொடர்பில் பஸ்ஸின் சாரதி மேல் நீதிமன்றத்தால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27