மஞ்சள் கடவையில் வீதியை கடந்த தாய் மற்றும் மகள் மீது வீதியில் பயணித்த பஸ் மோதியதில் தாய் உயிரிழந்துள்ளதோடு மகள் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த சம்பவம் காலி வீதியில் மிலகிரிய ஆலயத்திற்கு அருகாமையில் கடந்த ஒக்டோம்பர் மாதம் 1 ஆம் திகதி இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சம்பவத்தில் 46 வயதுடைய தாய் உயிரிழந்துள்ளதுடன் 18 வயது நிரம்பிய மாணவி காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்தில் சிக்குண்டவர்கள் வரக்காப்பொல பிரதேசத்தினை சேர்ந்தவர் எனவும், குறித்த மாணவி கொழும்பு.தேவி பாலிக்கா வித்தியாலத்தில் கல்வி கற்கின்றமையால் பம்பலப்பிட்டியவில் வசித்து வந்துள்ளமையும் பொலிஸார் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
குறித்த கொலை சம்பவம் தொடர்பில் பஸ்ஸின் சாரதி மேல் நீதிமன்றத்தால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM