மேல் மாகாணத்தில் பொலிஸார் குவிக்கப்பட்டதன் விளைவு : ஒரே இரவில் 1262 பேர் கைது

Published By: Ponmalar

14 Oct, 2016 | 04:30 PM
image

மேல் மாகாணத்தில் பொலிஸார்  நேற்றிரவு (13) மேற்கொண்ட அதிரடி சுற்றிவளைப்பின்போது பல்வேறு குற்றங்கள் மற்றும் சந்தேகத்தின் பேரில் 1262 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்றிரவு 11 மணிமுதல் அதிகாலை 1 மணிவரை குறித்த சுற்றிவளைப்பினை பொலிஸார் மேற்கொண்டுள்ளதாக சிரேஸ்ட பிரதிபொலிஸ் மா அதிபர் நந்தன முனசிங்க தெரிவித்தார்.

இவர்களில், பதிவு செய்யப்பட்டுள்ள குற்றவாளிகள் 46 பேர் அடங்குவதாக சிரேஸ்ட பிரதிபொலிஸ் மா அதிபர் நந்தன முனசிங்க தெரிவித்தார்.

சந்தேகத்தின் பேரில் 540 பேர், பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்கள் 177 பேர், பொலிஸாரால் தேடப்பட்டு வந்த சந்தேக நபர்கள் 17 பேர் மற்றும் போதைப்பொருள் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய 23 பேர் இந்த சுற்றிவளைப்பின் போது கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை மதுபோதையில் வாகனம் செலுத்திய 103 பேர், விதிமுறைகளை மீறி வாகனம் செலுத்தியவர்கள் 323 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், சிறைச்சாலையிலிருந்து தப்பிச்சென்ற இருவர் மற்றும் முப்படையிலிருந்து தப்பிச்சென்ற நால்வரும் இதன் போது கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில்  குறித்த சுற்றிவளைப்புகளில் மேல் மாகாணத்தச் சேர்ந்த 3072 பொலிஸ் உத்தியோகத்தர்களின் ஈடுப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58