(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)
பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை தனிப்பட்ட தரவு பாதுகாப்பு சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ ஆரம்பித்து வைத்தார். காலை முதல் மாலைவரை இதுதொடர்பாக ஆளும் எதிர்க்கட்சிகள் வாதிட்டு வந்தனர்.
இதன்போது எதிர்க்கட்சியினர் சட்டமூலத்தில் திருத்தங்களை மேற்கொள்ளவேண்டும் என்றும் அதற்காக சட்டமூலத்தை அனுமதித்துக்கொள்வதை ஒத்திவைக்குமாறு கேட்டுக்கொண்டனர். எனினும் சட்டமூலம் தொடர்பாக நல்ல யோசனைகள் இருந்தால் அதுதொடர்பில் கலந்துரையாட அமைச்சர் இணக்கம் தெரிவி்த்திருந்த நிலையில் இறுதியாக செயற்குழுவில் நீதி அமைச்சர் அலி சப்ரி சில திருத்தங்களை முன்வைத்தார்.
இதன்போது எதிர்க்கட்சியினர் வாக்கெடுப்பை கோராத நிலையில், அந்த சட்டமூலம் வாக்கெடுப்பு இன்றி, திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன அறிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM