நாளையும் 21/2 மணிநேர மின் துண்டிப்பு - இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு

Published By: Digital Desk 4

08 Mar, 2022 | 08:21 PM
image

(இராஜதுரை ஹஷான்)

நாடுதழுவிய ரீதியில் சுழற்சி முறையில் நாளைய தினமும் சுமார் இரண்டரை மணித்தியாலங்கள் மின்விநியோக தடையை அமுல்படுத்த இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது.

நாடுபூராகவும் மின் விநியோகம் செயலிழப்பு

அதற்கமைய நாளை காலை 8 மணிமுதல் மாலை 6 மணிவரையான காலப்பகுதியில் எ.தொடக்கம் எல் வரையில் ஆங்கில எழுத்துக்களினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள வலயங்களுக்குள் உள்ளடங்கும் பிரதேசங்களில் இரண்டரை மணித்தியாலங்கள் மின்விநியோகம் துண்டிக்கப்படும்.

அத்துடன் பி தொடக்கம் டப்ள்யூ வரையில் ஆங்கில எழுத்துக்களினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள வலயங்களுக்குள் உள்ளடங்கும் பிரதேசங்களில் மாலை 06 மணிமுதல் இரவு 11 மணிவரையான காலப்பகுதியில் ஒரு மணித்தியாலமும்,15 நிமிடங்களும் மின்விநியோகம் துண்டிக்கப்படுமென தெரிவிக்கப்ட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41