கொலை சம்பவத்துடன் தொடர்புடைய நபரொருவருக்கு மரண தண்டனை விதித்து வடமத்திய மாகாண மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த உத்தரவினை வடமத்திய மாகாண மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுல திலகரட்ன இன்று (13) பிறப்பித்துள்ளார்.
2009 ஆம் ஆண்டு பெண் ஒருவரை தாக்கியதுடன், தீ மூட்டி கொலை செய்த சம்பவம் தொடர்பிலேயே குறித்த நபருக்கு மரண தண்டைனை விதிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM