வவுனியாவில் புல்வெட்டும் இயந்திரத்திற்குள் அகப்பட்டு கடற்படை வீரர் ஒருவர் நேற்று (03) மரணமடைந்துள்ளார்.
பூனாவ இராணுவ முகாமில் புல்வெட்டும் இயந்திரம் மூலம் துப்பரவுப் பணிகள் இடம்பெற்றுக் கொண்டிருந்த போது அதனுள் அகப்பட்டு காயமடைந்த கடற்படை சிப்பாய் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM