மான் தாக்கி பெண் காயம்

Published By: Robert

13 Oct, 2016 | 02:33 PM
image

அக்கரப்பத்தனை - லோவர் கிரன்லி தோட்டத்தில் இன்று காலை 11 மணியளவில் தேயிலை மலையில் கொழுந்து பறித்துக்கொண்டியிருந்த பெண் தொழிலாளர் ஒருவரை அப்பகுதியில் மேய்ந்து கொண்டியிருந்த மான் தாக்கியதால் குறித்த பெண் கீழே விழுந்ததில் பலத்த காயங்கள் ஏற்பட்ட நிலையில் அக்கரப்பத்தனை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு பாதிக்கப்பட்டவர் 55 வயதுடைய ஜெயராமன் ஜெயராணி என தெரியவந்துள்ளது.

பெருந்தோட்ட பகுதியில் உள்ள தேயிலை மலைகள் காடாகி காணப்படுவதால் தேயிலை மலைகளில் விஷப்பூச்சிகள், விசபாம்புகள், அட்டை, சிறுத்தை, காட்டு எருமை, குளவி என்பன தேயிலை செடிகளில் வாழ்வதால் தொழிலாளர்கள் மிகுந்த அச்சத்தில் தொழில் செய்யவேண்டிய நிலை ஏற்ப்பட்டுள்ளதாக தோட்ட தொழிலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

எனவே தோட்ட நிர்வாகம் தேயிலை மலைகளை முறையாக பராமரிப்பு செய்யவேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

(க.கிஷாந்தன்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51