அக்கரப்பத்தனை - லோவர் கிரன்லி தோட்டத்தில் இன்று காலை 11 மணியளவில் தேயிலை மலையில் கொழுந்து பறித்துக்கொண்டியிருந்த பெண் தொழிலாளர் ஒருவரை அப்பகுதியில் மேய்ந்து கொண்டியிருந்த மான் தாக்கியதால் குறித்த பெண் கீழே விழுந்ததில் பலத்த காயங்கள் ஏற்பட்ட நிலையில் அக்கரப்பத்தனை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு பாதிக்கப்பட்டவர் 55 வயதுடைய ஜெயராமன் ஜெயராணி என தெரியவந்துள்ளது.
பெருந்தோட்ட பகுதியில் உள்ள தேயிலை மலைகள் காடாகி காணப்படுவதால் தேயிலை மலைகளில் விஷப்பூச்சிகள், விசபாம்புகள், அட்டை, சிறுத்தை, காட்டு எருமை, குளவி என்பன தேயிலை செடிகளில் வாழ்வதால் தொழிலாளர்கள் மிகுந்த அச்சத்தில் தொழில் செய்யவேண்டிய நிலை ஏற்ப்பட்டுள்ளதாக தோட்ட தொழிலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
எனவே தோட்ட நிர்வாகம் தேயிலை மலைகளை முறையாக பராமரிப்பு செய்யவேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
(க.கிஷாந்தன்)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM