இரண்டு அமைச்சர்களை அவர்களின் அமைச்சுப் பதவிகளில் இருந்து நீக்குவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார்.
எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில மற்றும் கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ச ஆகியோர் ஜனாதிபதியினால் அப்பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
இரண்டு அமைச்சர்களும் அண்மைக்காலத்தில் அரசாங்கத்தின் செயற்பாடுகளை கடுமையாக விமர்சித்துள்ளனர்.
அண்மையில் அரசாங்கத்தின் 11 அங்கத்துவக் கட்சிகள் இணைந்து தேசியக் கொள்கையொன்றை வெளியிடும் நிகழ்வில் இவர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM