பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பள அதிகரிப்பு வழங்கப்பட வேண்டும் எனக் கோரி ருவன்வெல்ல-நிட்டம்புவ பிரதான வீதியை வழிமறித்து இன்று பாரிய ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
முல்லுகாமம் சந்தியில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 1000 தொழிலாளர்கள் கலந்துகொண்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
முல்லுகாமம், முரளிஓய, வின்சிட், சனிகிராப்ட், கஹட்டகஸ்தென்ன, ருவன்வெல்ல ஆகிய தோட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் வீதியை வழிமறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
முல்லிகாமம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்திலிருந்து பேரணியாக வந்த தொழிலாளர்கள் முரளிஓய தமிழ் வித்தியாலயத்துக்கு அருகில் திரண்டனர். அதற்கு அப்பால் செல்வதற்கு பொலிஸாரால் தடை விதிக்கப்பட்டது.
இதனையடுத்து வீதியை வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சுமார் இரண்டரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM