(எம்.மனோசித்ரா)
சம்பள முரண்பாட்டுக்கான தீர்வு உள்ளிட்ட 7 பிரதான கோரிக்கைகளை முன்வைத்து சுகாதார தொழிற்சங்கங்களினால் இன்று வியாழக்கிழமை இரண்டாவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கையின் காரணமாக நோயாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர்.
எனினும் நாட்டில் தற்போது நிலவும் நெருக்கடிகளைக் கருத்திற் கொண்டு இரு தினங்களாக முன்னெடுத்த தொழிற்சங்க நடவடிக்கையை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு அமைய எதிர்வரும் காலங்களில் போராட்டத்தினை தொடர்ந்தும் முன்னெடுப்பதா இல்லையா என்பது அறிவிக்கப்படும் என்று இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் உபதவைவர் கு.சரவணபவன் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM