பொலன்னறுவை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று மாலை ஜயந்திரபு பகுதியில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கியுடன் ஒருவரை கைதுசெய்து மின்னேரியா பொலிஸ் நிலையத்தில் ஆஜர்படுத்தினர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஜெயந்திபுர பிரதேசத்தை சேர்ந்த 28 வயதுடையவர் ஆவார்.
சந்தேக நபர் இன்று ஹிங்குராங்கொட நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், மின்னேரிய பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவளை செவனகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துங்கமய. பகுதியில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கிரிவெவ பகுதியைச் சேர்ந்த 69 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சந்தேக நபரை எம்பிலிப்பிட்டிய நீதிவான் நீதிமன்றில் இன்று ஆஜர்படுத்துவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM