மார்ச் 4 அன்று மொஹாலியில் ஆரம்பமாகும் இலங்கை - இந்தியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியினை பார்வையிடுவதற்கு 50 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
விராட் கோலியின் 100 ஆவது டெஸ்ட் போட்டியாக இருக்கும் இந்த போட்டி, கொவிட்-19 கட்டுப்பாடுகள் காரணமாக மூடிய கதவுகளுக்கு பின்னால் விளையாடுவதற்கு முதலில் திட்டமிடப்பட்டது.
எனினும் போட்டி தொடங்குவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு, பார்வையாளர்கள் போட்டியை பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் உறுதி செய்திருந்தது.
அதன்படியே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நாடு முழுவதும் கொவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதை அடிப்படையாகக் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா ஒரு அறிக்கையில் உறுதிபடுத்தியுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM