'ஆயிரம் ரூபாவை வழங்கு' : கேகாலை நகரில் வீதியில் புரண்டு ஆர்ப்பாட்டம்

Published By: MD.Lucias

12 Oct, 2016 | 03:22 PM
image

தமக்கு ஆயிரம் ரூபா சம்பள உயர்வை வழங்கக்கோரி கேகாலை நகரில் தொழிலாளர்கள் கண்டி கொழும்பு பிரதான வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 கோகாலை மாவட்டத்தின் கரண்டபன, வெலிகந்த,  அம்பதெனிய, ஹெவிலிபிட்டிய, அலுத்துவர ஆகிய பகுதிகளைச் சேர்ந்த தொழிலாளர்களே வீதியில் புரண்டு ஆரப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தால் கண்டி கொழும்பு பிரதான வீதியின் கோகாலை நகரில் பாரிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பின்னர் பொலிஸார் தலையிட்டு ஆர்ப்பாட்டக்காரர்களை வீதியிலிருந்து அகற்றியதோடு போக்குவரத்தையும் சீர்ப்படுத்தினர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதலை கடித்து முதியவர் மரணம் ;...

2024-04-20 11:03:42
news-image

மரக்கறிகளின் விலை உயர்வு!

2024-04-20 11:00:02
news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:53:53
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயல்...

2024-04-20 10:56:36
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

சந்தேகத்துக்கிடமான முறையில் ஒருவர் உயிரிழப்பு: அம்பலாந்தோட்டையில்...

2024-04-20 10:56:00
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

அமெரிக்காவில் நடைபெறவுள்ள திருமணமான அழகுராணிகளுக்கான போட்டியில்...

2024-04-20 11:14:06
news-image

ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

2024-04-20 10:57:09
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08