இலங்கை - இந்திய எட்கா ஒப்பந்பந்தம் நாட்டில் பொருளாதார ரீதியிலான பேரழிவிற்கு காரணமாக அமையும். ஆகவே அரசியலமைப்பில் வழங்கப்பட்டுள்ள சிறப்பதிகாரத்தை பயன்படுத்தி மக்கள் கருத்துக்கணிப்பிற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
தேசிய பொருளாதார நடவடிக்கைகளில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தன்னிச்சையான தீர்மானங்களை எடுக்கின்றார். எட்கா ஒப்பந்தம் தொடர்பில் எவ்விதமான தகவல்களும் நாட்டிற்கோ பாராளுமன்றத்திற்கோ அறிவிக்கப்படாத நிலையில் அவசரமாக ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவது குறித்து பிரதமர் அறிவிப்பது எவ்வாறு எனவும் பேராசிரியர் கேள்வி எழுப்பியுள்ளார்.
ராஜகிரியவில் அமைந்துள்ள என்.எம்.பெரேரா நிலையத்தில் இன்று கூட்டு எதிர் கட்சியின் ஊடக சந்திப்பு இடம்பெற்றது. இதில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM