அம்பகமுவ பிரதேச சுகாதார பரிசோதகர்களினால் ஹட்டன் நகரத்தில் தீடிரென மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, பல வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
இன்று மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, காலாவதியான பொருட்கள் விற்பனை, சுத்தம் இன்மை, அரிசியில் புழுக்கள், மரக்கறி வகைகளில் புழுக்கள் காணப்பட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் ஹட்டன் நகரில் வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கு எதிராக ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார பரிசோதகர்கள் தெரிவிக்கின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM