யாழ். தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரி பழைய மாணவர் சங்க கொழும்புக் கிளையின் பொதுக்கூட்டம் 19 ஆம் திகதி சனிக்கிழமை அன்று வெள்ளவத்தை தமிழ்ச்சங்கத்தின் மாலதி மண்டபத்தில் தலைவர் திரு. வ. பாலச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது புதிய நிர்வாகசபை உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.
அதிபர் ம.மணிசேகரன், திரு. கு.வேல்சிவானந்தன், திரு. கே.வி.மகாதேவன் ஆகியோர் காப்பாளர்கள்ளாகவும் , தலைவராக திரு. த. நந்தகுமாரு தெரிவு செய்யப்பட்டார்.
இதேவேளை, திரு. ஆர். செல்வஸ்கந்தன், திரு.சி. ஸ்ரீலஜெயன் மற்றும் திரு. வ. பாலச்சந்திரன் ஆகியோர் உபதலைவர்களாக தெரிவு செய்யப்பட்டனர்.
அத்தோடு, திருமதி. ர.அஜாதேவி செயலாளராகவும், திரு. என். ஜெயமகேந்திரன் உபசெயலாளராகவும்,திருமதி. ஞா. வளர்மதி பொருளாளராகவும், திரு. ஏ. மனோரஞ்சன் உபபொருளாளராகவும் தெரிவு செய்யப்பட்டனர்.
திருமதி. கா.வானதி, திருமதி.சு.சகாதேவன், திரு. எம். ஜெயசீலன், திரு. கே..சிங்காரநாதன், திரு.தி. அரவிந்தன், திரு. கே. நித்தியானந்தன், திருமதி.ஆர். சுபோதினி, திருமதி. த. ஹம்சானந்தி, திரு. ஏ.ஏ.சந்திரதாசா,திரு.ரி. லோகநாதன் மற்றும் திரு.ரி.தயாளன் ஆகியோர் நிர்வாகசபை உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் திரு. எஸ். ஜெயவர்மன் கணக்காய்வாளராக தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM