இலங்கை பிரம்மகுமாரிகள் இராஜயோக நிலையத்தினரால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள சிவலிங்க தரிசன ஆன்மக நிகழ்வுகள் தெகிவளை, பம்பலப்பிட்டி, கொட்டாஞ்சேனை, தெமட்டகொடையிலுள்ள பிரம்மகுமாரிகள் இராஜயோக நிலையங்களில் நடைபெறவுள்ளன.
சிவதரிசனம் என்ற பரம்பொருள் சிவனின் படவிளக்க விரிவுரை மற்றும் கலைநிகழ்ச்சிகள் இல. 55, பற்றர்ஸ் லேன், தெகிவளையில் உள்ள பிரம்மகுமாரிகள் இராஜயோக நிலையத்தில் சிவராத்திரி தினத்தன்று (01.03.2022) இரவு 8.00 மணி முதல் 9.30 மணி வரை நடைபெறும்.
இல. 61/3, லோறன்ஸ் வீதி, பம்பலப்பிட்டியில் உள்ள பிரம்மகுமாரிகள் இராஜயோக நிலையத்தில் 20.02.2022 முதல் 01.03.2022 வரை சோமநாதர் ஜோதிலிங்க தரிசனமும், ஆன்மீக நிகழ்வுகளும் காலை 8.00 மணி முதல் 12.00 மணி வரையிலும், பின்னர் மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும், சிவராத்திரி தினத்தன்று இரவு முழுவதும் லிங்க தரிசனமும் நடைபெறும்.
ஓங்காரேஸ்வரர் சிவலிங்க தரிசனம் இல. 124, குணானந்த மாவத்தையிலுள்ள பிரம்மகுமாரிகள் இராஜயோக நிலையத்தில் 26.02.2022 முதல் 01.03.2022 வரை காலை 6.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும், மகா சிவராத்திரி தினத்தன்று இரவு 12.00 மணி வரையிலும் லிங்க தரிசனம் நடைபெறும்.
இல.24, சீலாரட்ன லேன், ஆராமய, வீதி, தெமட்டகொடையில் உள்ள பிரம்மகுமாரிகள் இராஜயோக நிலையத்தில் சிவராத்திரி தினத்தன்று காலை 6.00 மணி முதல் மறுநாள் காலை 6.00 வரை லிங்க தரிசனத்துடன், கூடவே பக்தர்கள் வில்வ இலையிட்டு, சிவதரிசனம் செய்யவும் ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.
அனைவரும் வந்து, பரம பொருள் சிவனின் அருளாசியைப் பெறுங்கள்.
மேலதிக விபரங்களுக்கு தொ.பே : 011 2717572, 077 771 2927
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM