நேட்டோ நாடுகள் நேரடியாக உதவ முடியாத நிலையில், சுவீடன் அரசு உக்ரைனுக்கு இராணுவ உதவிகளை வழங்கியுள்ளது.
இது ரஷ்யாவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால், சுவீடன் அரசுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நேட்டோ அமைப்பில் சேர சுவீடன் மற்றும் பின்லாந்து முயற்சித்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று ரஷ்யா கூறி உள்ளது.
மக்களுக்கு வேண்டுகோள்
தலைநகர் கியவில் பொதுமக்களுக்கு துப்பாக்கிகளைக் கொடுத்து ரஷ்ய படையினரை எதிர்க்குமாறு உக்கிரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி கேட்டுக் கொண்டுள்ளார்.
உக்னைனின் தலைநகரில் ரஷ்ய படைகள் முன்னேறும்போது, படையெடுக்கும் துருப்புகளை எதிர்க்க தங்களால் இயன்ற அனைத்தையும் செய்யுமாறு அதிகாரிகள் மக்களுக்கு அழைப்பு விடுக்கின்றனர்.
அந்நாட்டு தலைநகரின் மையப்பகுதியில் இருந்து 50 கிலோ மீற்றர் தூரத்தில் ரஷ்ய படைகள் நிலைகொண்டிருப்பதாக பிரிட்டன் தெரிவித்துள்ளது.
இதேவேளை உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி தலைநகரை விட்டு வெளியேறியதாக ரஷ்ய ஊடகங்களில் வதந்தி பரவிய நிலையில், தலைநகர் கியெவின் வீதியில் இருந்தபடி வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM