பொருளாதார நெருக்கடியால் நாடு முழுமையாக முடங்கக் கூடிய நிலையில் - ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி

Published By: Vishnu

25 Feb, 2022 | 02:11 PM
image

(எம்.மனோசித்ரா)

நாடு முழுமையாக முடங்கக் கூடிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது. டொலர் செலுத்தாமையின் காரணமாக டீசல் கப்பலொன்று திரும்பிச் சென்றுள்ளது. நங்கூரமிடப்பட்டுள்ள பெற்றோல் கப்பலொன்றுக்கு செலுத்த வேண்டிய டொலர் இன்மையால் மீண்டும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

May be an image of 1 person and standing

சூரிய மின் சக்தியினால் உற்பத்தி செய்யப்பட்ட 104 மெகாவோல்ட் மின்சாரம் காணப்படுவதாகவும், எனினும் மின்சார சபையிலுள்ள பொறியியலாளர் மாபியாக்கள் அதற்கு இணைப்பினை வழங்காமல் உள்ளனர்.

எனவே ஊழல் - மோசடிக்காரர்களையும் , மாபியாக்காரர்களையும் நாட்டிலிருந்து வெளியேற்றினால் மாத்திரமே எம்மால் முன்னேற முடியும் என்றும் அவர் கூறினார்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54