(எம்.மனோசித்ரா)
நாடு முழுமையாக முடங்கக் கூடிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது. டொலர் செலுத்தாமையின் காரணமாக டீசல் கப்பலொன்று திரும்பிச் சென்றுள்ளது. நங்கூரமிடப்பட்டுள்ள பெற்றோல் கப்பலொன்றுக்கு செலுத்த வேண்டிய டொலர் இன்மையால் மீண்டும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
சூரிய மின் சக்தியினால் உற்பத்தி செய்யப்பட்ட 104 மெகாவோல்ட் மின்சாரம் காணப்படுவதாகவும், எனினும் மின்சார சபையிலுள்ள பொறியியலாளர் மாபியாக்கள் அதற்கு இணைப்பினை வழங்காமல் உள்ளனர்.
எனவே ஊழல் - மோசடிக்காரர்களையும் , மாபியாக்காரர்களையும் நாட்டிலிருந்து வெளியேற்றினால் மாத்திரமே எம்மால் முன்னேற முடியும் என்றும் அவர் கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM