இந்தியாவுக்கு எதிரான இருபதுக்கு - 20 தொடரில் இருந்து இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் மகேஷ் தீக்ஷன நீக்கப்பட்டுள்ளார்.
அண்மையில் இடம்பெற்று முடிந்த அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இருபதுக்கு - 20 தொடரின் இறுதிப் போட்டியில் தீக்ஷனாவுக்கு தொடை பகுதியில் உபாதை ஏற்பட்டது.
இதையடுத்து எடுத்துக்கொள்ளப்பட்ட எம் ஆர் ஐ ஸ்கேன் முடிவுகளின் அடிப்படையில் அவர் இந்திய தொடருக்கான இலங்கை தேசிய அணியில் இணைவார் என எதிர்பார்க்கப்பட்டது.
இருப்பினும், தீக்ஷனா காயத்தால் அவதிப்படுவதாகவும், அதன் விளைவாக இந்தியாவுக்கு எதிரான இருபதுக்கு - 20 போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு - 20 தொடரின் இரண்டாவது போட்டி தர்மசாலாவில் நாளை (26) நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM