நல்லாட்சி அரசாங்கம் இராணுவ வீரர்களின் மீது அக்கறையின்றி செயற்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை ஏற்க முடியாது

Published By: Raam

11 Oct, 2016 | 11:14 PM
image

(எம்.எம்.மின்ஹாஜ்)

நல்லாட்சி அரசாங்கம் இராணுவ வீரர்களின் மீது அக்கறையின்றி செயற்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை ஏற்க முடியாது. முன்னைய ஆட்சியை விடவும் இராணுவ வீரர்களின் கெளரவத்தை பாதுகாப்பதற்காக நாம் பெரும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

நாட்டை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஒய்வுபெற்றுள்ள இராணுவ வீராகளின் பங்களிப்பை பெற்றுக்கொள்ளவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஒய்வூ பெற்ற இராணுவ வீராகள் 50 பேரிற்கு தொழில்நுட்ப உத்தியோகத்தர்களாக நியமனம் வழங்கும் வைபவம் இன்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.இதன்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22