(எம்.எம்.சில்வெஸ்டர்)
இன்று ஆரம்பமான 4 நாட்கள் கொண்ட நெஷனல் சுப்பர் லீக் கிரிக்கெட் தொடரின் முதலாவது சதத்தை யாழ்ப்பாண அணியின் சமிந்த பெர்னாண்டோ அடித்து அசத்தினார். அதுவும் போட்டியின் முதல் தினமான இன்றைய தினமே அடித்திருந்தமை விசேட அம்சமாகும்.
ஹம்பாந்தோட்டை மைதானத்தில் நடைபெற்றுவரும் கொழும்பு அணிக்கெதிரான போட்டியிலேயே யாழ்ப்பாண அணியின் சமிந்த பெர்னாண்டோ சதம் அடித்து அசத்தினார்.
இவருக்கு முன்பதாக காலி அணிக்கெதிரான போட்டியில் கண்டி அணி வீரர்களான லசித் குருஸ்புள்ளே மற்றும் லஹிரு உதார இருவருக்கும் சதம் அடிக்கும் வாய்ப்பு துரதிஷ்டவசமாக கைநழுவிப் போனது.
லசித் குருஸ்புள்ளே 93 ஓட்டங்களுடனும், லஹிரு உதார 92 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்து சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தனர்.
கொழும்பு அணிக்கெதிராக சதம் அடித்த 25 வயதான சமிந்த பெர்னாண்டோ ராகம கிரிக்கெட் கழகத்துக்காக விளையாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM