13 வயது சிறுவனை கடத்த முயன்ற நபர் கைது

24 Feb, 2022 | 05:21 PM
image

மொரட்டுவ - கட்டுபெத்த பிரதேசத்தில் 13 வயதுடைய சிறுவனொருவனை கடத்த முயற்சித்த நபரொருவரை பொலிஸார்  கைதுசெய்துள்ளனர். 

குறித்த சிறுவனின் தந்தையளித்த முறைபாட்டையடுத்து 24 மணிநேரத்திற்குள் பொலிஸார் சந்தேகநபரை கைதுசெய்துள்ளனர்.  

ஜீப் வண்டியொன்றில் வந்த நபரொருவர் தனது பிள்ளையை கடத்த முயன்றதாகவும் சந்தேகநபர் தனது பிள்ளையை கடத்த முயல்வதாக ஏற்கனவே தனக்கு சந்தேகம் எழுந்ததாகவும் குறித்த சிறுவனின் தந்தை பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.

 இதேவேளை இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிஸ்ஸ  பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22