மொரட்டுவ - கட்டுபெத்த பிரதேசத்தில் 13 வயதுடைய சிறுவனொருவனை கடத்த முயற்சித்த நபரொருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
குறித்த சிறுவனின் தந்தையளித்த முறைபாட்டையடுத்து 24 மணிநேரத்திற்குள் பொலிஸார் சந்தேகநபரை கைதுசெய்துள்ளனர்.
ஜீப் வண்டியொன்றில் வந்த நபரொருவர் தனது பிள்ளையை கடத்த முயன்றதாகவும் சந்தேகநபர் தனது பிள்ளையை கடத்த முயல்வதாக ஏற்கனவே தனக்கு சந்தேகம் எழுந்ததாகவும் குறித்த சிறுவனின் தந்தை பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிஸ்ஸ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM