ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினருக்கும் இடையில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.
சுகாதார அமைச்சின் வைத்தியர்களின் இடமாற்றங்கள் சம்பள அதிகரிப்பு மற்றும் மருந்து தட்டுப்பாடுகள் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து இந்த கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்படவுள்ளது.
தேசிய சம்பளக் கொள்கையை மீறாமல் அனைத்து அரச துறை ஊழியர்களுக்கும் நியாயமான முறையில் அரச துறையின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை அதிகரிப்பதற்கும் பராமரிப்பதற்கும் சம்பளக் கொள்கையை உருவாக்குவது குறித்து கலந்துரையாடல் முக்கியமாக கவனம் செலுத்தும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM