மட்டு. ஏறாவூரைச் சேர்ந்த மாணவனை காணவில்லை - தேடுதலில் பொலிஸார் 

Published By: Digital Desk 4

23 Feb, 2022 | 03:57 PM
image

மட்டக்களப்பு - ஏறாவூர் றகுமானியா வீதியில் வசித்து வரும் நபரொருவர் தனது (18) வயதுடைய மகனை காணவில்லை என ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார். 

தனது வீட்டிலிருந்து நேற்றிரவு (22) மின்சாரம் தடைப்பட்ட வேளை 8.30 மணியளவில் துவிச்சக்கர வண்டியில் சென்ற எனது மகன்  இதுவரை வீடு திரும்பவில்லை என்று குறித்த மாணவனின் தந்தை தெரிவித்தார்.

ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலையில் க.பொ.த உயர் தரத்தில் தொழிநுட்பப் பிரிவில் கல்விகற்று வரும் எம்.ஏ.எம்.அஸ்பக் எனும் மாணவனே இவ்வாறு காணாமல் போயுள்ளார். 

இந்நிலையில் குறித்த மாணவனின் துவிச்சக்கர வண்டி அவரது இல்லத்திலிருந்து சுமார் 500 மீற்றர் தொலைவிலுள்ள பாடசாலை ஒன்றிற்கு அருகிலிருந்து இன்று (23) காலை 10.30 மணியளவில் மீட்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58