எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இன்று முதல் சுழற்சி முறையில் மின்வெட்டினை அமுல்படுத்தப்படுவதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி A,B,C பிரிவுகளில் உள்ள பகுதிகளில் 4 மணி நேரம் 40 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
ஏனைய (P,Q,R,S,T,U,V,W) பிரிவுகளில் உள்ள பகுதிகளில் 4 மணி நேரம் 30 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
மின்சாரம் தயாரிக்க தினமும் 4,000 மெட்ரிக் தொன் எரிபொருள் தேவைப்படுவதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நேற்று 2,000 மெட்ரிக் தொன் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதனால் 550 மெகாவோல்ட் மின் உற்பத்தி நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM