டீசல் தடுப்பாடு காரணமாக புகையிரத சேவைகளை முன்னெடுப்பதில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என ரயில்வே பிரதி பொது முகாமையாளர் காமினி செனவிரத்ன தெரிவித்தார்.
அடுத்த சில நாட்களுக்கு சேவைகளை முன்னெடுப்பதற்கு போதுமான அளவு டீசல் கையிருப்பு இலங்கை ரயில்வே திணைக்களத்திடம் உள்ளது.
இதேவேளை, நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக சேவையில் ஈடுபடுத்தப்படும் பஸ்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்வடைந்துள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
50 வீதமான பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டதாகவும், நேற்றைய தினம் 15-20 வீதமான பஸ்கள் மட்டுமே சேவையினை முன்னெடுத்ததாகவும் இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM