இந்தியாவுக்கு எதிரான டி:20 தொடருக்கான அணியில் பானுக ராஜபக்ஷவை இணைத்துக் கொள்ளுமாறு கோரி இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்துக்கு முன்பாக இன்று பிற்பகல் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
உடற்தகுதியின் அடிப்படையில் பானுக ராஜபக்ஷவை அணியில் இருந்து நீக்கியது நியாயமற்றது என்று போராட்டக்காரர்கள் சுட்டிக்காட்டினர்.
பானுக ராஜபக்ஷ 2 கிலோ மீற்றர் உடற்தகுதி பயிற்சியை முடித்தார், ஆனால் தேவையான தோல் மடிப்பு நிலையை அடையத் தவறியதால் இந்தியாவுக்கு எதிரான தொடரில் இணைத்துக் கொள்ளப்படவில்லை.
இதேவேளை இந்த விவகாரம் இன்று பாராளுமன்றத்திலும் விவாதிக்கப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM