பானுக ராஜபக்ஷவுக்கு ஆதரவாக எஸ்.எல்.சி. முன்னால் ஆர்ப்பாட்டம்

Published By: Vishnu

22 Feb, 2022 | 02:59 PM
image

இந்தியாவுக்கு எதிரான டி:20 தொடருக்கான அணியில் பானுக ராஜபக்ஷவை இணைத்துக் கொள்ளுமாறு கோரி இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்துக்கு முன்பாக இன்று பிற்பகல் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

உடற்தகுதியின் அடிப்படையில் பானுக ராஜபக்ஷவை அணியில் இருந்து நீக்கியது நியாயமற்றது என்று போராட்டக்காரர்கள் சுட்டிக்காட்டினர்.

பானுக ராஜபக்ஷ 2 கிலோ மீற்றர் உடற்தகுதி பயிற்சியை முடித்தார், ஆனால் தேவையான தோல் மடிப்பு நிலையை அடையத் தவறியதால் இந்தியாவுக்கு எதிரான தொடரில் இணைத்துக் கொள்ளப்படவில்லை.

இதேவ‍ேளை இந்த விவகாரம் இன்று பாராளுமன்றத்திலும் விவாதிக்கப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58
news-image

பூட்டானை வீழ்த்தியது இலங்கை : கால்பந்தாட்டத்திலிருந்து...

2024-03-26 16:48:31
news-image

சீன கால்பந்தாட்டச் சங்கத்தின் முன்னாள் தலைவருக்கு...

2024-03-26 11:53:22
news-image

ஐ.பி.எல் 2024 : பஞ்சாப் கிங்ஸை...

2024-03-26 00:02:20