இலங்கை மற்றும் மாலைதீவுக்கான துருக்கி தூதுவர் ரகிபே டிமெட் செகெர்சியோக்லு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர இடையில் இருதரப்பு சந்திப்பு அண்மையில் அமைச்சில் இடம்பெற்றது.
இதன் போது இலங்கை மற்றும் துருக்கிக்கு இடையிலான தொடர்ந்து நிலவும் வரலாற்று மற்றும் கலாச்சார உறவுகள் குறித்து கலந்துரையாடப்பட்டதோடு இரு நாடுகளுக்கும் இடையில் நட்பு மற்றும் நல்லுறவை வலுப்படுத்தும் திட்டங்களோடு அவை பயன்பெறும் வகையில் பொருளாதார விவகாரங்கள் பாதுகாப்பு மற்றும் அரசியல் ஒத்துழைப்புகள் மேலும் மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்தும் அமைச்சர் மற்றும் தூதுவர்களுக்கு இடையில் இதன் போது கலந்துரையாடப்பட்டது.
இலங்கையின் வளர்ச்சி மற்றும் அதனை மேம்படுத்துவதற்கு துருக்கி அரசாங்கம் தொடர்ச்சியான ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்குவதாகவும் துருக்கி தூதுவர் இதன் போது தெரிவித்தார்.
கடந்த காலங்களில் நிலவிய இருதரப்பு ஒத்துழைப்புகளை மேலும் வலுப்படுத்துவதற்காக சந்திப்பாக இது அமைவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM