(எம்.ஆர்.வசீம்)
பாராளுமன்றத்தில் மேலும் 11பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்படுள்ளதாக பாராளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்ணான்டோ தெரிவித்தார்.
பாராளுமன்ற வளாகத்தில் கடந்த சில தினங்களாக கொவிட் அன்டிஜன் பரிசோதனை இடம்பெற்று வருகின்றது.
அதற்கமைய நேற்றைய தினம் பாராளுமன்ற ஊழியர்கள் 75 பேர் அன்டிஜன் பரிசோதனைக்காக உட்படுத்தப்பட்டனர், இதன்போது அவர்களில் 11 பேர் கொவிட் தொற்றுக்குள்ளாகி இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் பாராளுமன்ற வளாகாத்தில் கொவிட் தொற்றுக்குள்ளாகுபவர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் குறைவடைந்துள்ளது.
கடந்த சில வாரங்களில் மாத்திரம் கொவிட் தொற்றுக்குள்ளான ஊழியர்கள் நூற்றுக்கும் அதிகமானவர்கள் இனம் காணப்பட்டிருந்தனர்.
கொவிட் தொற்றுக்குள்ளான 11 ஊழியர்களையும் தனிமைப்படுத்தலுக்காக அவர்களின் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்படுள்ளதாகவும் படைக்கால சேவிதர் தெரிவித்தார்.
அத்துடன் பாராளுமன்ற உறுப்பினர்கள் 54 பேர் இதுவரை கொவிட் தொற்றுக்குள்ளாகி இருக்கின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM