பிரதமரை தொடர்ந்து ஜனாதிபதி..!  : இந்தியா செல்கிறார்

Published By: MD.Lucias

11 Oct, 2016 | 01:51 PM
image

(லியோ நிரோஷ தர்ஷன்)

இரு நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சனிக்கிழமை இந்தியா செல்கிறார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அந்நாட்டு ஜனாதிபதி பிரனாப் முகர்ஜி உள்ளிட்ட அரசத் தலைவர்களை சந்தித்து கலந்துரையாட உள்ளார். 

பதவியேற்று கடந்த ஒன்றரை வருடத்திற்குள் ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன இந்தியாவிற்கு செல்லும் மூன்றாவது சந்தர்ப்பம் இதுவாகும். 

இலங்கை - இந்திய இரு தரப்பு ஒத்துழைப்புகள் மற்றும் புதிய முன்னெடுப்புகள் உள்ளிட்ட தெற்காசிய வலய விவகாரங்கள் தொடர்பில் இரு தரப்பு சந்திப்புகளின் போது கலந்துரையாடப்பட உள்ளன.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரதர் ரணில் இந்தியாவுக்கு விஜயத்தை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02