(லியோ நிரோஷ தர்ஷன்)
இரு நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சனிக்கிழமை இந்தியா செல்கிறார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அந்நாட்டு ஜனாதிபதி பிரனாப் முகர்ஜி உள்ளிட்ட அரசத் தலைவர்களை சந்தித்து கலந்துரையாட உள்ளார்.
பதவியேற்று கடந்த ஒன்றரை வருடத்திற்குள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தியாவிற்கு செல்லும் மூன்றாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
இலங்கை - இந்திய இரு தரப்பு ஒத்துழைப்புகள் மற்றும் புதிய முன்னெடுப்புகள் உள்ளிட்ட தெற்காசிய வலய விவகாரங்கள் தொடர்பில் இரு தரப்பு சந்திப்புகளின் போது கலந்துரையாடப்பட உள்ளன.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரதர் ரணில் இந்தியாவுக்கு விஜயத்தை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM