கொவிட்-19 தொற்று காரணமாக நாட்டில் பதிவான மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 16 ஆயிரத்தையும் கடந்துள்ளது.
கொரோனா தொற்றினால் மேலும் 30 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக சற்று முன்னர் உறுதிபடுத்தப்பட்ட நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
20 ஆண்களும் 10 பெண்களுமே உயிரிழந்தவர்கள் ஆவர்.
இதேவேளை கொரோனா தொற்று காரணமாக நாட்டில் பதிவான மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 16,024 ஆக உயர்வடைந்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM