இந்தியாவுடனான மூன்று போட்டிகள் கொண்ட டி:20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்கான இலங்கை அணியை தெரிவுக்குழு தேர்வ செய்துள்ளது.
இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ இந்த அணிக்கு ஒப்புதல் வழங்கியுள்ளார்.
03 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் ஆட்டம் பெப்ரவரி 24 ஆம் திகதி லக்னோவில் நடைபெறும்.
டி:20 தொடரின் பின்னர் இலங்கை மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் இந்தியாவுடன் பலப்பரீட்சை நடத்தும்.
இலங்கை அணி
- தசுன் ஷானக்க – அணித் தலைவர்
- பத்தும் நிஸ்ஸங்க
- குசல் மெண்டீஸ்
- சரித அசலங்க – உப தலைவர்
- தினேஷ் சந்திமால்
- தனுஷ்க குணதிலக்க
- கமில் மிஸ்ரா
- ஜனித் லியனகே
- வனிந்து ஹசரங்க
- சமிக கருணாரத்ன
- துஷ்மந்த சமீர
- லஹிரு குமார
- பினுர பெர்னாண்டோ
- ஷிரான் பெர்னாண்டோ
- மகேஷ் தீக்ஷண
- ஜெஃப்ரி வாண்டர்சே
- பிரவீன் ஜயவிக்ரம
- அஷேன் டனில்
இதற்கிடையில் அவுஸ்திரேலிய சுற்றுப் பயணத்தின்போது உபாதைக்குள்ளான கீழ் கண்ட வீரர்களும் பூரண குணமடைந்து அணிக்கு திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- அவிஷ்க பெர்னாண்டோ
- நுவான் துஷார
- ரமேஷ் மெண்டிஸ்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM