ஐ.எஸ். தீவிராத அமைப்பு ஈராக் மற்றும் சிரியாவில் வசப்படுத்தியிருக்கும் நிலப்பரப்பானது அளவில் இலங்கையின் பரப்பளவு என ஐ.எச்.எஸ். மார்க்கிட் எனப்படும் ஆய்வு இணையத்தளம் தகவல் வெளியிட்டுள்ளது.
குறித்த அளவானது கடந்த காலத்தை விட 16 சதவீதத்தால் குறைவடைந்துள்ளதாக இதன் போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஐ.எஸ். அமைப்பு வசப்படுத்தியிருந்த நிலப்பரப்பு கடந்த 2015 ஆம் ஆண்டு 90 ஆயிரத்து 800 சதுர கிலோமீற்றரில் இருந்து 14 சதவீதம் வீழ்ச்சியடைந்து 78 ஆயிரம் சதுரகிலோ மீற்றர்களாக குறைவடைந்தது.
இந்த எண்ணிக்கை இந்த வருடத்தின் கடந்த 9 மாதங்களில் 16 சதவீதமாக வீழ்ச்சியடைந்து தற்போது 65 ஆயிரம் சதுர கிலேமீற்றர்களாக வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் பரப்பளவு 65 ஆயிரத்து 610 கிலோமீற்றர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM