பதுளை நகருக்கு அருகில் காணப்படும் 40 வருட பழமையான கழிவுகள் கொட்டப்படும் இடத்தில் ஏற்பட்ட தீ காரணமாக பதுளை நகரத்தில் புகைமண்டலம் சூழ்ந்துள்ளது. இதனால் சுவாசிக்க முடியாமல் மயக்கமடைந்த பாடசாலை மாணவர்கள் உட்பட பலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பதுளை நகரில் உள்ள நான்கு பாடசாலைகளை இன்றும் நாளையும் மூட தீர்மானித்துள்ளதாக ஊவா மாகணத்தின் கல்வி பணிப்பாளர் பியதாச ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை தீயை கட்டுபாட்டுக்குள் கொண்டுவர தீயணைப்பு படையினருக்கு சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தீயை கட்டுபாட்டுக்குள் கொண்டுவர இராணுவத்தினர் பொலிஸார் மற்றும் தீயணைப்பு படையினர் ஈடுபட்டுள்ளதோடும் அவர்களின் சுவாசத்தை மேற்கொள்ள ஒக்சிஜன் கொண்டுச் செல்லப்பட்டுள்ளதோடு குறித்தப் பகுதியில் அவசர சிகிச்சைக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
மேலும் வீதியில் செல்லும் மக்கள் முகக்கவசங்களை அணிந்து செல்லுமாறு கேட்டுகொள்ளப்பட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM