(என்.கண்ணன்)
“13 ஆவது திருத்தச் சட்டம், 13 பிளஸ் என்பனவற்றுக்கு அப்பால், அதிகாரப் பகிர்வு தொடர்பான அழுத்தங்களை இலங்கை மீது இந்தியா கொடுக்கிறதா”
“புதிய அரசியலமைப்பு மூலம் 13 ஆவது திருத்தச்சட்டத்தை இல்லாமல் ஒழிக்கும் திட்டத்தை இலங்கை அரசாங்கம் நிறைவேற்ற முனைந்தால், அதிகாரப்பகிர்வு பொறிக்குள் இலங்கையை விழுந்த இந்தியா முனையும்”
ஏழு தமிழ் அரசியல் தலைவர்கள் கையெழுத்திட்ட ஆவணம், இந்தியப் பிரதமரின் கவனத்துக்காக சமர்ப்பிக்கப்பட்டு, ஒரு மாதம் ஆகியுள்ள நிலையில், இந்தியப் பிரதமரின் பதிலுக்காக தாங்கள் காத்திருக்கவில்லை என்று இரா.சம்பந்தன் கூறியிருக்கிறார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு அவர் அனுப்பிய பல கடிதங்களில் ஒன்றுக்குக் கூட, பதில் அளிக்கப்பட்டதில்லை, அதுபோல நடக்கும் என்ற கருத்தில் அவர் அவ்வாறு குறிப்பிடவில்லை.
இந்தியப் பிரதமரிடம் இருந்து பதில் கிடைக்குமா - இல்லையா என்பதல்ல முக்கியம், அந்தக் கடிதத்தின் அடிப்படையிலான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என்று நம்புவதாகவே அவர் கூறியிருக்கிறார்.
அந்த ஆவணம் பிரதானமாக, 13ஆவது திருத்தச்சட்ட அமுலாக்கத்தை வலியுறுத்துகிறது, மாகாண சபைத் தேர்தல்களை உடன் நடத்துமாறு கோருகிறது.
இந்த கட்டுரையை மேலும் வாசிக்க
https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2022-02-20#page-1
இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM