தென் மாகாணம் தவிர்த்து நாடளாவிய ரீதியில் சுழற்சி முறையில் ஒரு மணித்தியால திட்டமிட்ட மின் வெட்டை அமுல்படுத்துவதற்கு இலங்கை மின்சார சபைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி இன்று காலை 8.30 மணி முதல் இரவு 7.30 மணிவரையான காலப் பகுதியில் ஒரு மணித்தியால மின்வெட்டு அமுலில் இருக்கும்.
தென் மாகாணத்தில் காலை 8:30 மணி முதல் மாலை 4:30 மணி வரையான காலப் பகுதியில் சுழற்சி முறையில் மூன்று மணி நேர மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.
இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மவுசாகலை மற்றும் சமனலவெவ போன்ற நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருவதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM