நகை கொள்ளையுடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது

Published By: Vishnu

20 Feb, 2022 | 02:27 PM
image

மிரிஹான பொலிஸ்பிரிவுக்குட்பட்ட உடஹமுல்ல பகுதியில் பல்வேறு நகைகள் கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

நுகேகொட குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியதகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது இந்த கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கைதான சந்தேக நபர் படல்கம பகுதியைச் சேர்ந்த 32 வயதுடையவர் ஆவார்.

கைதின் போது சந்தேக நபரிடமிருந்து மோட்டார் சைக்கிளொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேக நபர் கிரிபத்கொட, ராகமை, முல்லேரியா போன்ற பிரதேசங்களில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

இது குறித்த மேலதிக விசாரணைகளையும் ராகம பொலிஸார் முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31