மார்ச் மாதம் இலங்கைக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில் இருந்து இரண்டு முன்னணி வீரர்களான புஜாரா மற்றும் ரஹானே ஆகியோரை தேர்வாளர்கள் நீக்கியுள்ளனர்.
ரோஹித் ஷர்மாவின் பெயரைக் கொண்ட இந்த தொடருக்கான இந்திய அணியின் துணைத் தலைவராக ஜஸ்பிரித் பும்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.
இந் நிலையில் புஜாரா மற்றும் ரஹானேவை ரஞ்சி டிராபிக்கு திரும்பி அணிக்கு திரும்புமாறு இந்திய தேர்வுக்குழு கூறியுள்ளது.
முன்னாள் அணித் தலைவர் விராட் கோஹ்லி மற்றும் ரிஷப் பந்த் ஆகியோர் டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ள நிலையில், இம்மாதம் 24 ஆம் திகதி தொடங்கும் டி:20 போட்டியில் அவர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
காயம் காரணமாக தென்னாபிரிக்கா சுற்றுப்பயணத்தில் பங்கேற்காத ரவீந்திர ஜடேஜா இலங்கையுடனான டெஸ்ட் மற்றும் டி:20 போட்டிகளுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
இலங்கையுடனான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இடம் பெற்றுள்ள இந்திய அணி வீரர்கள் விவரம்:-
ரோகித் சர்மா (தலைவர்), பும்ரா (துணைத் தலைவர்), மயங்க் அகர்வால், பிரியங் பஞ்சல், விராட் கோலி, ஷ்ரேயாஸ் அய்யர், ஹனுமன் விஹாரி, சுப்மன் கில், ரிஷ்ப் பண்ட், அஸ்வின், ஜடேஜா, ஜெய்ன்ட் யாதவ், குல்தீப் யாதவ், மொஹமட் சமி, சிராஜ், உமேஷ் யாதவ், சவுரப் குமார் மற்றும் கே.எஸ். பரத்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM