முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான், ஒதியமலைப் பகுதியில் மின்சாரம் தாக்கி யானை ஒன்று உயிரிழந்ததையடுத்து பண்ணை ஒன்றின் உரிமையாளரான பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பண்ணை ஒன்றின் உரிமையாளரான பெண்ணே நேற்று (16) கைது செய்யப்பட்டதாக ஒட்டுசுட்டான் பொலிஸார் தெரிவித்தனர்.
இதையடுத்து முல்லைத்தீவு பிரிவுக்குட்பட்ட வனவிலங்கு அதிகாரிகள் சந்தேக நபரின் பண்ணையிலிருந்து யானையின் உடலை மீட்டுள்ளனர்.
இந்நிலையில் ஏறக்குறைய 08 வயது இருக்கும் யானை, மின்சாரம் தாக்கி இறந்துள்ளமை உறுதி செய்யப்பட்டது.
சம்பவம் தொடர்பில் வனஜீவராசிகள் அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் ஒட்டுசுட்டான் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
46 வயதுடைய சந்தேகநபர் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், ஒட்டுசுட்டான் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM