இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் நுவான் துஷாரா அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதி இரண்டு டி:20 போட்டிகளில் விளையாட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
மூன்றாவது ஆட்டத்தின் போது ஏற்பட்ட காயம் குணமடையாததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
அதன்படி நாளை (18ஆம் திகதி) மற்றும் எதிர்வரும் 21 ஆம் திகதி மெல்போர்னில் நடைபெறவுள்ள இரண்டு டி:20 போட்டிகளிலும் அவர் விளையாட மாட்டார் என இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதேவேளை சகலதுறை வீரர் ரமேஷ் மெண்டிஸும் பயிற்சியின் போது காயமடைந்துள்ளார். அவரது வலது பெருவிரலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதால் ஓய்வெடுக்குமாறு வைத்தியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM