மக்களை ஏமாற்றும் நல்லாட்சி : மஹிந்தானந்த

Published By: Robert

10 Oct, 2016 | 03:52 PM
image

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் சர்வதேசத்திடம் இருந்து கடன்கள் வாங்கப்பட்டதன் நோக்கம் நாட்டின் அபிவிருத்தியை நோக்காக கொண்டே ஆனால் நல்லாட்சி அரசாங்கம் சர்வதேசத்திடம் கடன்களை பெறுவது தமது சுய நோக்கங்களுக்காகவே என முன்னாள் விளையாட்டு துறை அமைச்சரும் கூட்டு எதிர்க்கட்சியின் அங்கத்தவருமான மஹிந்தானந்த அழுத்கமகே தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியும், மலையக அரசியல் வாதிகளும் கூட்டமாக இணைந்து மலையக மக்களை தொடர்ச்சியாக ஏமாற்றி வருகின்றனர். தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபா கட்டாயமாக வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக் காட்டினார்.

இங்கிலாந்தின் போபர்ஸ் சஞ்சிகை வெளியிட்டுள்ளதகவல்களின் பிரகாரம்   கடந்த ஆட்சியிலேயே சர்வதேசத்திடம் இருந்து அதிகளவிலான கடன் தொகைகள் பெறப்பட்டுள்ளமை தொடர்பில் வினவிய போதே அவர் இதனை  தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19