அமைச்சரவை அமைச்சர்கள் குறைந்தபட்சம் மாதத்திற்கு ஒரு முறையாவது துவிச்சக்கர வண்டியில் பயணம் செய்து பணிபுரிவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அமைச்சரவையில் இந்த விடயம் குறித்து ஆலோசிக்கப்பட்டு அதற்கான தெரிவுகள் குறித்து ஆராயப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
பொதுமக்களிடம் துவிச்சக்கர வண்டி பயன்பாட்டை ஊக்குவிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
துவிச்சக்கர வண்டிகளை பயன்படுத்துவதற்கு அமைச்சரவை அமைச்சர்களை ஊக்குவிப்பதன் மூலம் அரசாங்கம் முன்னுதாரணமாக இருக்க விரும்புவதாக அவர் கூறினார்.
அமைச்சரவை அமைச்சர்கள் துவிச்சக்கடி வண்டியில் பொது இடங்களில் பயணிக்கும் போது பாதுகாப்பு மற்றும் ஏனைய கவலைகள் ஏற்படும். இருப்பினும் இந்த விடயம் குறித்து பரிசீலிக்கப்படுகிறது என்றும் மஹிந்த அமரவீர குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM