அமைச்சர்கள் சைக்கிளில் பயணிப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும் - மஹிந்த அமரவீர

Published By: Vishnu

15 Feb, 2022 | 11:02 AM
image

அமைச்சரவை அமைச்சர்கள் குறைந்தபட்சம் மாதத்திற்கு ஒரு முறையாவது துவிச்சக்கர வண்டியில் பயணம் செய்து பணிபுரிவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அமைச்சரவையில் இந்த விடயம் குறித்து ஆலோசிக்கப்பட்டு அதற்கான தெரிவுகள் குறித்து ஆராயப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

பொதுமக்களிடம் துவிச்சக்கர வண்டி பயன்பாட்டை ஊக்குவிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

துவிச்சக்கர வண்டிகளை பயன்படுத்துவதற்கு அமைச்சரவை அமைச்சர்களை ஊக்குவிப்பதன் மூலம் அரசாங்கம் முன்னுதாரணமாக இருக்க விரும்புவதாக அவர் கூறினார்.

அமைச்சரவை அமைச்சர்கள் துவிச்சக்கடி வண்டியில் பொது இடங்களில் பயணிக்கும் போது பாதுகாப்பு மற்றும் ஏனைய கவலைகள் ஏற்படும். இருப்பினும் இந்த விடயம் குறித்து பரிசீலிக்கப்படுகிறது என்றும் மஹிந்த அமரவீர குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:14:14
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53