கனடாவில் லொறிச் சாரதிகளின் ஆர்ப்பாட்டத்தை அடுத்து அங்கு அவசரகால நிலை பிரகடனப்புடுத்தப்பட்டுள்ளது.
கனடாவில் அனைவரையும் தடுப்பூசி ஏற்றுமாறும், அது தொடர்பான அட்டையை தம்வசம் வைத்திருக்குமாறும் அந்நாட்டு அரசு விடுத்த அறிவித்தலை எதிர்த்து லொறிச் சாரதிகள் வீதிகளில் தங்களின் வாகனங்களை நிறுத்தி போராட்டம் செய்து வருகிறார்கள்.
இதனால் அங்கு போக்குவரத்துக்குப் பாதிப்பு ஏற்பட்டு கனடா அரசு பெரும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளது.
இந்நிலையில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அவசர காலநிலையை பிரகடனப்படுத்தியுள்ளார்.
கடந்த 50 ஆண்டுகளுக்கு பின்னர் கனடாவில் பிறப்பிக்கப்படும் அவசரகால நிலை இதுவாகும். இதற்கு முன்னதாக 1980-ம் ஆண்டுவாக்கில் கனடாவில் அவசரகால நிலை பிரகடனம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM