உக்ரேனிலுள்ள இலங்கையர்கள் தொடர்பில் அவதானம்

Published By: Vishnu

15 Feb, 2022 | 07:29 AM
image

உக்ரேனில் நிலவும் நெருக்கடியான சூழ்நிலையையடுத்து அங்கு வசிக்கும் இலங்கையர்கள் தொடர்பில் தொடர்ச்சியான அவதானத்தை செலுத்தி வருவதாக வெளிநாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது.

அவசர நிலைமைகள் ஏற்படுமானால் அவர்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளும் எனவும் வெளிநாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது.

உக்ரேனில் நெருக்கடி நிலை தோன்றியுள்ள நிலையில் சர்வதேச நாடுகளிலிருந்து பல்வேறு காரணங்களுக்காக அங்கு தங்கியுள்ளவர்கள் அங்கிருந்து வெளியேறுவதற்கு உரிய அறிவுறுத்தல்களை அந்தந்த நாடுகள் வழங்கியுள்ளன. 

அதற்கிணங்க அந்த நாட்டில் இலங்கையர்கள் 42 பேர் வசிப்பதுடன் அவர்களின் ஏழு பேர் மாணவர்கள் என்றும் அவர்களுக்கு எந்தவித சிக்கல்களும் கிடையாது என்பதையும் வெளிநாட்டு அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. 

உக்ரேனில் இலங்கை தூதுவராலயம் இல்லாதபோதும் துருக்கியின் அக்காறா பிரதேசத்திலுள்ள தூதுவராலயத்தின் ஊடாக தேவையான உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் வெளிநாட்டு அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49